தலைமை ஆசிரியர்

img

பாலியல் தொந்தரவு வழக்கு: தலைமை ஆசிரியரின் ஜாமீன் மனு தள்ளுபடி

பள்ளியில் ஆசிரியைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் தலைமை ஆசிரியர் ஜோசப் ஜெயசீலன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

img

முஸ்லிம் கவிதையை போதித்ததாக தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்!

.பிஷல்பூர் பகுதி கல்வி அலுவலர் உபேந்திர குமாரும், விஎச்பிஅமைப்பின் புகாரை ஏற்றுக் கொண்டு, தலைமை ஆசிரியர் புர்ஹான் அலியை சஸ்பெண்ட் செய்துஉத்தரவிட்டுள்ளார்....

img

தலைமை ஆசிரியர் திடீர் இடமாற்றம்: பள்ளியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் வாழைக்குறிச்சி யில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது.

;